சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (26.01.2026) நடைபெற்ற 77ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே,இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (26.01.2026) நடைபெற்ற 77ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே,இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.