Close

சென்னை மாவட்டத்தில் 21.06.2024 அன்று நடைபெறவுள்ள திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் அனைத்து திருநங்கைகளும் கலந்துகொண்டு பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.