Close

ஜூலை 2025 இல் தேசிய கைவினைத்திறன் திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சிக் கழகத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்கல்வித் தேர்வில் தனித் தேர்வர்களாகப் பங்கேற்பதற்கான தகுதியை பூர்த்தி செய்யும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன