Close

சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, வடசென்னை வருவாய் கோட்டாட்சியர் திரு. எஸ்.எம். செந்தில்நாதன் அவர்கள் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது