சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எஸ்.மாலதி ஹெலன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.8.2026) சென்னை மத்திய புறநகர் ரயில் நிலையத்தில் “போதைப்பழக்கத்திற்கு எதிராக” பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.(PDF 37KB)