Close

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்றுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்