Close

வெளிநாடுகளில் வேலைக்குச் சென்ற அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் திடீரென்று மரணம் எய்தும் நிலையில், வறிய நிலையில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து நிதி வழங்கப்படும்