Close

20.07.2026: சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்