சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “உரிமை கோரப்படாத நிதி சொத்துக்கள் மீட்பு முகாம்” நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “உரிமை கோரப்படாத நிதி சொத்துக்கள் மீட்பு முகாம்” நடைபெறவுள்ளது(PDF 49KB)
மேலும் பலமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 21.11.2025 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 21.11.2025 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது(PDF 47KB)
மேலும் பலசென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப் பணியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப் பணியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 55KB) APPLICATION FORM(PDF 726KB)
மேலும் பலஅரசாணை(நிலை) எண்.3804 வருவாய்த்துறை, நாள்.28.06.1973 வாயிலாக நிலமதிப்பு மற்றும் நிலவரி ஆகியவைகள் ஏதும் இன்றியும் வருவாய் வாரியம் நிலை ஆணை எண் 24(6)-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு அன்னை அனாதை இல்லத்திற்கு கீழ்க்கண்டவாறு நில ஒப்படை செய
வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025அரசாணை(நிலை) எண்.3804 வருவாய்த்துறை, நாள்.28.06.1973 வாயிலாக நிலமதிப்பு மற்றும் நிலவரி ஆகியவைகள் ஏதும் இன்றியும் வருவாய் வாரியம் நிலை ஆணை எண் 24(6)-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு அன்னை அனாதை இல்லத்திற்கு கீழ்க்கண்டவாறு நில ஒப்படை செய்யப்பட்டுள்ளது(PDF 237KB)
மேலும் பலவெற்றி நிச்சயம்” திட்டத்தின் கீழ் தாவர நாற்றங்கால் உதவியாளருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வரும் 26.11.2025 முதல் 29.12.2025 வரை நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025Under the ‘Victory Assured’ scheme, a skill development training program for Plant Sapling Assistants will be conducted from 26.11.2025 to 29.12.2025.(PDF 42KB)
மேலும் பலடிசம்பர் – 03 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி 22.11.2025 (சனிக்கிழமை) அன்று சி.எஸ்.ஐ காதுகேளாதோருக்கான சிறப்பு பள்ளியில் போட்டிகள் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025டிசம்பர் – 03 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி 22.11.2025 (சனிக்கிழமை) அன்று சி.எஸ்.ஐ காதுகேளாதோருக்கான சிறப்பு பள்ளியில் போட்டிகள் நடைபெறவுள்ளது(PDF 69KB)
மேலும் பலசென்னை மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025சென்னை மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 69KB)
மேலும் பலசென்னை, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கீழ் தாம்பரம் சானடோரியத்தில் செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025சென்னை, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கீழ் தாம்பரம் சானடோரியத்தில் செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 52KB) APPLICATION FORM(PDF 282KB)
மேலும் பலசென்னை, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கீழ் நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025சென்னை, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கீழ் நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 64KB) APPLICATION FORM – SOUTH CHENNAI(PDF 127KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில, நேரடி மாணவர் சேர்க்கைக்கு 14.11.2025க்குள் விண்ணப்பிக்கவும்
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில, நேரடி மாணவர் சேர்க்கைக்கு 14.11.2025க்குள் விண்ணப்பிக்கவும்(PDF 45KB)
மேலும் பல
