சென்னை மாவட்டத்தில் திருநங்கையர்களுக்கான அரண் இல்லங்கள் அமைத்திட விருப்பம் உள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்களின் கருத்துருக்களை சென்னை மாவட்ட சமூகநல அலுவலர், 8 வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை -01 என்ற முகவரிக்கு 24.06.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2025சென்னை மாவட்டத்தில் திருநங்கையர்களுக்கான அரண் இல்லங்கள் அமைத்திட விருப்பம் உள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்களின் கருத்துருக்களை சென்னை மாவட்ட சமூகநல அலுவலர், 8 வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை -01 என்ற முகவரிக்கு 24.06.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்(PDF 46KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.06.2025) தஞ்சாவூர் மாவட்டத்தில், நடைபெற்ற அரசு விழாவில் போக்குவரத்துத் துறை சார்பில் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் அவர்கள் சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.06.2025) தஞ்சாவூர் மாவட்டத்தில், நடைபெற்ற அரசு விழாவில் போக்குவரத்துத் துறை சார்பில் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் அவர்கள் சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்(PDF 56KB)
மேலும் பலமத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2025-26 ஆம் நிதி ஆண்டில், கல்வி உதவித் தொகை பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2025-26 ஆம் நிதி ஆண்டில், கல்வி உதவித் தொகை பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 623KB)
மேலும் பலஇரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை வேண்டி விண்ணப்பம் அளிக்காதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2025இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை வேண்டி விண்ணப்பம் அளிக்காதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்(PDF 135KB)
மேலும் பலசென்னைமாவட்டம், பள்ளிக்கல்வி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2025சென்னைமாவட்டம், பள்ளிக்கல்வி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைப்பு(PDF 93KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் கனிமங்களை (ஜல்லி,கற்துகள்கள் மற்றும் செயற்கை மணல் (எம்.சேன்ட்) ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான இடைகடவு சீட்டு (e-Transit Pass) இணைய வழியாக மட்டுமே வழங்கப்படும்
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2025சென்னை மாவட்டத்தில் கனிமங்களை (ஜல்லி,கற்துகள்கள் மற்றும் செயற்கை மணல் (எம்.சேன்ட்) ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான இடைகடவு சீட்டு (e-Transit Pass) இணைய வழியாக மட்டுமே வழங்கப்படும்(PDF 38KB)
மேலும் பலஜூன் 12,13 – 2025 மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உபரணங்கள் கண்காட்சி
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2025ஜூன் 12,13 – 2025 மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உபரணங்கள் கண்காட்சி(PDF 238KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அரசு மாணவ/மாணவியர் விடுதியில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2025சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அரசு மாணவ/மாணவியர் விடுதியில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது(PDF 40KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் நடைபெறும்
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2025சென்னை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் நடைபெறும்(PDF 33KB)
மேலும் பலஇராயபுரம், தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க நகர் மண்டலங்களில் உள்ள பகுதியில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப்பணி நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2025இராயபுரம், தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க நகர் மண்டலங்களில் உள்ள பகுதியில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப்பணி நடைபெறுகிறது (PDF 32KB)
மேலும் பல