சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் பயில விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் பயில விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2025(PDF 47KB)
மேலும் பலபுழல் ஏரியின் உபரிநீர் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிக்காக, 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013)
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2025புழல் ஏரியின் உபரிநீர் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிக்காக, 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 21(1)-ன் கீழான அறிவிப்பு(PDF 1MB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே கியோஸ்க்-ல் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2025சென்னை மாவட்டத்தில் குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே கியோஸ்க்-ல் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 66KB) SUPERVISOR APPLICATION FORM(PDF 198 KB) PROJECT CO-ORDINATOR APPLICATION FORM(PDF 199KB) COUNSELLOR APPLICATION FORM(PDF 198KB) CASE WORKER APPLICATION FORM(PDF 199KB)
மேலும் பலதமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் 30.09.2025 வரை நீட்டிக்கப்படுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2025தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் 30.09.2025 வரை நீட்டிக்கப்படுள்ளது(PDF 51KB)
மேலும் பலசென்னைப் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த பயிற்றுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2025சென்னைப் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த பயிற்றுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 36KB)
மேலும் பலதிருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 30.09.2025 வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்படுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2025திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 30.09.2025 வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்படுள்ளது(PDF 51KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் 19.09.2025 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2025சென்னை மாவட்டத்தில் 19.09.2025 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது (PDF 39KB)
மேலும் பலசென்னை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோர்களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.09.2025 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2025சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோர்களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.09.2025 அன்று நடைபெறவுள்ளது(PDF 40KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சேலம், கருப்பூர், அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (16.09.2025) நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் உறுப்பினர்களுக்கு 3500 கோடி ரூபாய் வங்கிக்
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2025மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சேலம், கருப்பூர், அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (16.09.2025) நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் உறுப்பினர்களுக்கு 3500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் நேரடியாக வழங்கினார்(PDF 41KB)
மேலும் பலமாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (16.09.2025) சென்னை பெருங்குடி, நகர்ப்புற சமுதாய நலவாழ்வு மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், “விழுதுகள்” வட்டார அளவிலான ஒருங்கிணை
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2025மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (16.09.2025) சென்னை பெருங்குடி, நகர்ப்புற சமுதாய நலவாழ்வு மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், “விழுதுகள்” வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினை திறந்து வைத்து வைத்தார்கள்(PDF 58KB)
மேலும் பல