மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 19.06.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 19.06.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது (PDF 47KB)
மேலும் பலசோழிங்கநல்லூர், மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர், ஆலந்தூர், மாதவரம் ஆகிய 6 தாலுகாக்களை உள்ளடக்கிய 1435ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் 24.06.2026 முதல் 25.06.2026 வரை நடைபெறும்
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026சோழிங்கநல்லூர், மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர், ஆலந்தூர், மாதவரம் ஆகிய 6 தாலுகாக்களை உள்ளடக்கிய 1435ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் 24.06.2026 முதல் 25.06.2026 வரை நடைபெறும் (PDF 39KB)
மேலும் பலஇன்று (15.06.2026) சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026இன்று (15.06.2026) சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்(PDF 38KB)
மேலும் பலதாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜவுளி வடிவமைப்பு, உற்பத்தி, சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல் பயிற்சிகள் வழங்குகின்றன. பதிவு செய்ய: www.tahdco.com
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜவுளி வடிவமைப்பு, உற்பத்தி, சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல் பயிற்சிகள் வழங்குகின்றன. பதிவு செய்ய: www.tahdco.com(PDF 44KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்/மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்கள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்/மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்கள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது (PDF 42KB)
மேலும் பலமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (PDF 63KB) PO IC Application(PDF 526KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் உள்ள சார்நிலை நீதிமன்றங்களில் பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக (குற்றவியல் /உரிமை இயல்) பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026சென்னை மாவட்டத்தில் உள்ள சார்நிலை நீதிமன்றங்களில் பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக (குற்றவியல் /உரிமை இயல்) பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது (PDF 34KB)
மேலும் பலசென்னை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் நிருவாகக் குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026சென்னை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் நிருவாகக் குழுக் கூட்டம்(PDF 42KB) சென்னை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் நிருவாகக் குழுக் கூட்டம்(PDF 42KB)
மேலும் பலநான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி மாவட்ட கட்டுப்பாட்டு அறை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக 7-வது தளத்தில் அனைத்து அரசு வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும்
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி மாவட்ட கட்டுப்பாட்டு அறை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக 7-வது தளத்தில் அனைத்து அரசு வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும் (PDF 38KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் (PDF 54KB)
மேலும் பல