சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட குழந்தை முறை தொழிலாளர் தடுப்பு படையினர் 03 -07 -2026 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட குழந்தை முறை தொழிலாளர் தடுப்பு படையினர் 03 -07 -2026 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்(PDF 46KB)
மேலும் பலசமதான் சமரோஸ் 2026 ஏப்ரல் 21 அன்று தொடங்கி ஆகஸ்ட் 21, 22, மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும்
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026சமதான் சமரோஸ் 2026 ஏப்ரல் 21 அன்று தொடங்கி ஆகஸ்ட் 21, 22, மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும்(PDF 49KB)
மேலும் பலஇன்று (01.07.2026) மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட மாதாந்திர கல்விசார் மீளாயாவு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026இன்று (01.07.2026) மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட மாதாந்திர கல்விசார் மீளாயாவு கூட்டம் நடைபெற்றது (PDF 36KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தைச் சார்ந்த உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகளை பெற www.uwb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026சென்னை மாவட்டத்தைச் சார்ந்த உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகளை பெற www.uwb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் (PDF 41KB)
மேலும் பலசென்னை ஜமாபந்தி (ஜூன் 24–25, 2026): சோழிங்கநல்லூர், மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர், ஆலந்தூர் மற்றும் மாதவரம் ஆகிய 6 வட்டங்களில் நடந்த வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட 2,096 பொதுமக்களின் மனுக்களில், 267 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 28/06/2026சென்னை ஜமாபந்தி (ஜூன் 24–25, 2026): சோழிங்கநல்லூர், மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர், ஆலந்தூர் மற்றும் மாதவரம் ஆகிய 6 வட்டங்களில் நடந்த வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட 2,096 பொதுமக்களின் மனுக்களில், 267 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது(PDF 46KB)
மேலும் பலபோதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கலைவாணர் அரங்கம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை நடைபெற்ற மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கலைவாணர் அரங்கம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை நடைபெற்ற மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 42KB)
மேலும் பலதமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் (Machine Opera
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் (Machine Operator Plastics Processing Course) பயிற்சி வழங்கப்படவுள்ளது(PDF 42KB)
மேலும் பலசென்னை இராணிமேரி கல்லூரியில் கட்டப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதிப் பணிகளை இன்று (23.06.2026) ஆய்வு செய்த சென்னை மாவட்ட ஆட்சியர், பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026சென்னை இராணிமேரி கல்லூரியில் கட்டப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதிப் பணிகளை இன்று (23.06.2026) ஆய்வு செய்த சென்னை மாவட்ட ஆட்சியர், பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்(PDF 34KB)
மேலும் பலஅரசாணை (நிலை) எண்.215, உள்துறை (காவல் XIX) துறை, நாள் 23.02.2010 மற்றும் O.A. எண்.85/2010, நாள் 19.03.2023-இன் படி
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026அரசாணை (நிலை) எண்.215, உள்துறை (காவல் XIX) துறை, நாள் 23.02.2010 மற்றும் O.A. எண்.85/2010, நாள் 19.03.2023-இன் படி(PDF 3MB)
மேலும் பல22.06.2026 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்
வெளியிடப்பட்ட நாள்: 22/06/202622.06.2026 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் (PDF 50KB)
மேலும் பல