மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.07.2026) பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்(PDF 38KB)
மேலும் பலகுழந்தை தொழிலாளர் தடுப்பு படையினர் மூலம் இன்று (23.07.2026) பெரம்பூர், வியாசர்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறார்கள் மீட்கப்பட்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026குழந்தை தொழிலாளர் தடுப்பு படையினர் மூலம் இன்று (23.07.2026) பெரம்பூர், வியாசர்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறார்கள் மீட்கப்பட்டனர்(PDF 38KB)
மேலும் பல20.07.2026: சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 20/07/202620.07.2026: சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் (PDF 46KB)
மேலும் பலசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மாற்றுத்திறனாளிகளுக்கான UDID அட்டை பெறுவதற்கு அனைத்து வேலை நாட்களிலும் கீழ்க்கண்ட மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மாற்றுத்திறனாளிகளுக்கான UDID அட்டை பெறுவதற்கு அனைத்து வேலை நாட்களிலும் கீழ்க்கண்ட மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளது (PDF 50KB)
மேலும் பலசென்னை (தெற்கு) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் கொண்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026சென்னை (தெற்கு) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் கொண்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 53KB) SJPU SW APPLICATION FORM (PDF 687KB) ORW APPLICATION FORM (PDF 528KB)
மேலும் பலபீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 69KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் இயங்கும் அரசு தொழிற் பயிற்சி நிலையம் கிண்டி, வடசென்னை, கிண்டி (மகளிர்), திருவான்மியூர், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், ஆகிய தொழிற் பயிற்சி நிலையங்களில் 31.07.2026 வரை நேரடி சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026சென்னை மாவட்டத்தில் இயங்கும் அரசு தொழிற் பயிற்சி நிலையம் கிண்டி, வடசென்னை, கிண்டி (மகளிர்), திருவான்மியூர், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், ஆகிய தொழிற் பயிற்சி நிலையங்களில் 31.07.2026 வரை நேரடி சேர்க்கை(PDF 43KB)
மேலும் பலசென்னை மாவட்டம் – 2025–2026 சிறந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026சென்னை மாவட்டம் – 2025–2026 சிறந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது(PDF 53KB)
மேலும் பலமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 17.07.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 17.07.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது(PDF 47KB)
மேலும் பல14.07.2026: சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., மகளிர் தொழில் முனைவோருக்கான சிறப்பு கடன் முகாமை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 14/07/202614.07.2026: சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., மகளிர் தொழில் முனைவோருக்கான சிறப்பு கடன் முகாமை தொடங்கி வைத்தார்(PDF 41KB)
மேலும் பல