Close

ஊடக வெளியீடுகள்

Filter:
படங்கள் ஏதும்  இல்லை

சென்னை மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளூர் புகார் குழு அமைக்கும் படி சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2024

சென்னை மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளூர் புகார் குழு அமைக்கும் படி சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்(PDF 57KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

உடல் உறுப்பு தானம்

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2024

உடல் உறுப்பு தானம்(PDF 35KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி –II மற்றும் IIA –ற்கான முதன்மைத்தேர்விற்கு (TNPSC-GROUP-II & II A MAINS) இலவச பயிற்சி வகுப்புகள்.

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2024

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி –II மற்றும் IIA –ற்கான முதன்மைத்தேர்விற்கு (TNPSC-GROUP-II & II A MAINS) இலவச பயிற்சி வகுப்புகள். (PDF 47KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (SS) மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து 0 வயது முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி மருத்துவ மதிப்பீட்டு முகாம் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2024

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (SS) மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து 0 வயது முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி மருத்துவ மதிப்பீட்டு முகாம் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது.(PDF 50KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015 ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவுசெய்யப்படாத விடுதிகள் பதிவு செய்வதற்கு http://tnswp.com இணையதள போர்டல் மூலமாக பதிவு செய்யலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2024

சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015 ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவுசெய்யப்படாத விடுதிகள் பதிவு செய்வதற்கு http://tnswp.com இணையதள போர்டல் மூலமாக பதிவு செய்யலாம்.(PDF 41KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 02.10.2024 (புதன்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடைகளை மூட உத்தரவு

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2024

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 02.10.2024 (புதன்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடைகளை மூட உத்தரவு(PDF 29KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சென்னை மாவட்டம், வடசென்னைக்குட்டபட்ட பார்வையற்ற மற்றும் வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் திறன்பேசி பெற இ-சேவை மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2024

சென்னை மாவட்டம், வடசென்னைக்குட்டபட்ட பார்வையற்ற மற்றும் வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் திறன்பேசி பெற இ-சேவை மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 30KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தேசிய ஊட்டச்சத்து மாதம்-2024யை முன்னிட்டு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2024

தேசிய ஊட்டச்சத்து மாதம்-2024யை முன்னிட்டு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி (PDF 41KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சென்னை மண்டல மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற “முதலமைச்சர் கோப்பை-2024 ” விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. கே .சேகர் பாபு அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2024

சென்னை மண்டல மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற “முதலமைச்சர் கோப்பை-2024 ” விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. கே .சேகர் பாபு அவர்கள் வழங்கினார்.(PDF 64KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி கே. சேகர்பாபு அவர்கள் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்று, கடலில் குளித்தபோது இராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த 3 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி கே. சேகர்பாபு அவர்கள் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்று, கடலில் குளித்தபோது இராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த 3 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.(PDF 39KB)

மேலும் பல