மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தென் சென்னை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.71 இலட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தென் சென்னை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.71 இலட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்(PDF 64KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான நடைச்சீட்டு (E-Permit) உரிமம் கோரும் விண்ணப்பங்கள் 28.04.2025 முதல் இணைய வழியாக விண்ணப்பிக்கவும்
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025சென்னை மாவட்டத்தில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான நடைச்சீட்டு (E-Permit) உரிமம் கோரும் விண்ணப்பங்கள் 28.04.2025 முதல் இணைய வழியாக விண்ணப்பிக்கவும்(PDF 59KB)
மேலும் பலதொகுதி–Iற்கான முதல்நிலை தேர்விற்கு (TNPSC-GROUP-I Prelims) இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் 16-04-2025 முதல் நடத்தப்பட உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025தொகுதி–Iற்கான முதல்நிலை தேர்விற்கு (TNPSC-GROUP-I Prelims) இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் 16-04-2025 முதல் நடத்தப்பட உள்ளது(PDF 52KB)
மேலும் பலசென்னை , வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வாகன நெரிசலை குறைப்பதற்காக புதிய மேம்பாலம் கட்டுதல்
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025சென்னை , வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வாகன நெரிசலை குறைப்பதற்காக புதிய மேம்பாலம் கட்டுதல்(PDF 8MB)
மேலும் பல2024-2025 ஆம் ஆண்டு 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 09/04/20252024-2025 ஆம் ஆண்டு 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 53KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான விற்பனையங்கள்/மதுபான கூடங்கள் 10.04.2025 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இயங்காது
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2025சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான விற்பனையங்கள்/மதுபான கூடங்கள் 10.04.2025 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இயங்காது(PDF 32KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் “உள்ளக புகார் குழுக்கள்”அமைக்கும் படி சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025சென்னை மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் “உள்ளக புகார் குழுக்கள்”அமைக்கும் படி சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்(PDF 54KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது(PDF 55KB)
மேலும் பலதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற வகுப்பைச்சார்ந்த மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) கலந்து கொள்ள பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற வகுப்பைச்சார்ந்த மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) கலந்து கொள்ள பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது(PDF 225KB)
மேலும் பலமாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 841 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 841 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்(PDF 62KB)
மேலும் பல