ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் போர்பதற்றத்தினால் சிக்கிதவிக்கும் சென்னை மாவட்டத்தைச் சார்ந்த மீனவர்களை மீட்க ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரக உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்
வெளியிடப்பட்ட நாள்: 13/03/2026ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் போர்பதற்றத்தினால் சிக்கிதவிக்கும் சென்னை மாவட்டத்தைச் சார்ந்த மீனவர்களை மீட்க ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரக உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்(PDF 48KB)
மேலும் பலசென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான கணக்காளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2026சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான கணக்காளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 39KB) District Child Protection Unit Accountant Recruitment Application (PDF 53KB)
மேலும் பல“பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா“ ( PMKVY) திட்டத்தின் கீழ் தாவர நாற்றங்கால் உதவியாளருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி 17.04.2026 வரை நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2026“பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா“ ( PMKVY) திட்டத்தின் கீழ் தாவர நாற்றங்கால் உதவியாளருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி 17.04.2026 வரை நடைபெறவுள்ளது(PDF 36KB)
மேலும் பலமாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சிஎம்டிஏ தலைவர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் இன்று 10.3.2026 சென்னை, குயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எழும்பூர் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2026மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சிஎம்டிஏ தலைவர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் இன்று 10.3.2026 சென்னை, குயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எழும்பூர் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்(PDF 40KB)
மேலும் பலசென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயர் மற்றும் முகவரியை பயன்படுத்தி வதந்தி பரப்பும் தவறான நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2026சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயர் மற்றும் முகவரியை பயன்படுத்தி வதந்தி பரப்பும் தவறான நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்(PDF 40KB)
மேலும் பலமாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் அவர்கள் என்று சென்னை சைதாப்பேட்டை தேரடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் அவர்கள் என்று சென்னை சைதாப்பேட்டை தேரடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்
மேலும் பலசென்னை மாவட்டம் கொளத்தூரில் செயல்பட்டு வரும் வண்ண மீன் வர்த்தக மையத்தின் கூட்ட அரங்கில் சனிக்கிழமை (07.03.2026) அன்று வண்ணமீன் வளர்ப்பு மற்றும் பாதுகாத்தல், நோய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2026சென்னை மாவட்டம் கொளத்தூரில் செயல்பட்டு வரும் வண்ண மீன் வர்த்தக மையத்தின் கூட்ட அரங்கில் சனிக்கிழமை (07.03.2026) அன்று வண்ணமீன் வளர்ப்பு மற்றும் பாதுகாத்தல், நோய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் நடைபெறவுள்ளது(PDF 37KB)
மேலும் பலமாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் சென்னையில் 155 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2026மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்கள் இன்று (04.03.2026) சென்னை, அமைந்தகரை, பெருமாள் கோவில் தெருவில், நடைபெற்ற விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 155 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்(PDF 35KB)
மேலும் பலகொளத்தூர் வண்ணமீன் மீன் வர்த்தகமையத்தில் “வண்ண மீன் வளர்ப்பு பயிற்சிகள்” ஆரம்பம்
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2026கொளத்தூர் வண்ணமீன் மீன் வர்த்தகமையத்தில் “வண்ண மீன் வளர்ப்பு பயிற்சிகள்” ஆரம்பம்(PDF 43KB)
மேலும் பலசட்டமன்ற தேர்தல்-2026 பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 25/02/2026சட்டமன்ற தேர்தல்-2026 பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்(PDF 38KB)
மேலும் பல