Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

பௌத்த சிறுபான்மையினர் நாக்பூர் தீஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்ர பரிவர்த்தன திருவிழாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் நிதி உதவி கோரும் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

பௌத்த சிறுபான்மையினர் நாக்பூர் தீஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்ர பரிவர்த்தன திருவிழாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் நிதி உதவி கோரும் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது(37 KB)

மேலும் பல

சென்னை மாவட்டத்தில் உள்ள சார் நிலை நீதிமன்றங்களில் பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக (குற்றவியல் / உரிமையியல்) பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

சென்னை மாவட்டத்தில் உள்ள சார் நிலை நீதிமன்றங்களில் பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக (குற்றவியல் / உரிமையியல்) பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது(PDF 51KB)

மேலும் பல

பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் 4வது மண்டலத்தில் சென்னை மாநகராட்சியால் கட்டப்பட்ட கிறித்துவ பொது மயானம் 18.08.2026 அன்று முதல் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026

பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் 4வது மண்டலத்தில் சென்னை மாநகராட்சியால் கட்டப்பட்ட கிறித்துவ பொது மயானம் 18.08.2026 அன்று முதல் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்(PDF 33KB)

மேலும் பல

சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, வடசென்னை வருவாய் கோட்டாட்சியர் திரு. எஸ்.எம். செந்தில்நாதன் அவர்கள் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026

சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, வடசென்னை வருவாய் கோட்டாட்சியர் திரு. எஸ்.எம். செந்தில்நாதன் அவர்கள் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது(PDF 45KB)

மேலும் பல

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நிகழ்வுகள் 21.08.2026 முதல் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நிகழ்வுகள் 21.08.2026 முதல் நடைபெறவுள்ளது(PDF 39 KB)

மேலும் பல

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 22.08.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 22.08.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது (PDF 47KB)

மேலும் பல

G.O.(2D).No.339, Home (Police XIX Department),Dated:11.11.2024 & G.O.Ms.No.215, Home (Police XIX), Dated:23.02.2010 Auction Details

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

G.O.(2D).No.339, Home (Police XIX Department),Dated:11.11.2024 & G.O.Ms.No.215, Home (Police XIX), Dated:23.02.2010 Auction Details(PDF 2MB)

மேலும் பல

வடசென்னை பகுதிக்குட்பட்ட “மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்” வரும் 20.08.2026 அன்று பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

வடசென்னை பகுதிக்குட்பட்ட “மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்” வரும் 20.08.2026 அன்று பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்(PDF 31KB)

மேலும் பல

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (17.08.2026) பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (17.08.2026) பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்(PDF 46KB)

மேலும் பல

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (15.08.2026) நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன்,இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (15.08.2026) நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன்,இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்(PDF 42KB)

மேலும் பல