சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக இளைய தலைமுறையினருக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வுகள், சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன் குறித்த விழிப்புணர்வு நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக இளைய தலைமுறையினருக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வுகள், சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன் குறித்த விழிப்புணர்வு நடைபெறவுள்ளது(PDF 40KB)
மேலும் பல06.07.2026 – சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று, உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 06/07/202606.07.2026 – சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று, உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்(PDF 46KB)
மேலும் பலஅனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கான TNPSC Group II, IIA & IV இலவச ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 07.07.2026 முதல் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்குகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026Fஅனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கான TNPSC Group II, IIA & IV இலவச ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 07.07.2026 முதல் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்குகின்றன(PDF 51KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுப்பினராக பதிவு செய்தல்-நலத்திட்ட உதவிகளைப் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026சென்னை மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுப்பினராக பதிவு செய்தல்-நலத்திட்ட உதவிகளைப் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்(PDF 40KB)
மேலும் பலசென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட குழந்தை முறை தொழிலாளர் தடுப்பு படையினர் 03 -07 -2026 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட குழந்தை முறை தொழிலாளர் தடுப்பு படையினர் 03 -07 -2026 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்(PDF 46KB)
மேலும் பலசமதான் சமரோஸ் 2026 ஏப்ரல் 21 அன்று தொடங்கி ஆகஸ்ட் 21, 22, மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும்
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026சமதான் சமரோஸ் 2026 ஏப்ரல் 21 அன்று தொடங்கி ஆகஸ்ட் 21, 22, மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும்(PDF 49KB)
மேலும் பலஇன்று (01.07.2026) மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட மாதாந்திர கல்விசார் மீளாயாவு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026இன்று (01.07.2026) மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட மாதாந்திர கல்விசார் மீளாயாவு கூட்டம் நடைபெற்றது (PDF 36KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தைச் சார்ந்த உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகளை பெற www.uwb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026சென்னை மாவட்டத்தைச் சார்ந்த உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகளை பெற www.uwb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் (PDF 41KB)
மேலும் பலசென்னை ஜமாபந்தி (ஜூன் 24–25, 2026): சோழிங்கநல்லூர், மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர், ஆலந்தூர் மற்றும் மாதவரம் ஆகிய 6 வட்டங்களில் நடந்த வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட 2,096 பொதுமக்களின் மனுக்களில், 267 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 28/06/2026சென்னை ஜமாபந்தி (ஜூன் 24–25, 2026): சோழிங்கநல்லூர், மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர், ஆலந்தூர் மற்றும் மாதவரம் ஆகிய 6 வட்டங்களில் நடந்த வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட 2,096 பொதுமக்களின் மனுக்களில், 267 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது(PDF 46KB)
மேலும் பலபோதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கலைவாணர் அரங்கம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை நடைபெற்ற மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கலைவாணர் அரங்கம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை நடைபெற்ற மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 42KB)
மேலும் பல